மகாபாரதம் பாகம் - 2 -பாலகுமாரன் - Magabharatham 2 - Mahabaratham Part-2 - Maghabharatham 2
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
TMN B 400
Regular Price
₹635.00
Special Price
₹615.00
Save: 20.00 Discount: 3.15%
இந்திய இதிகாசம் / புராணம்.
கடின அட்டை / ஹார்ட் பௌண்ட்;
568 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: ஜூலை, 2018;
இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி, 2020.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
நீ என்னவாக இருப்பாய் ராஜகுமாரி ? - என்று தருமர் பிரியத்தோடு கேட்டார்.
இந்த ராஜகுமாரி ஒரு வேலைக்காரியாக இருப்பாள் - என்று சொன்னதும் அவர்கள் அத்தனை பெரும் முகத்தை கவிழ்த்து கொண்டார்கள். மலை முகட்டையும், வானத்தையும், மரத்தின் உச்சியையும் கவனித்தார்கள். பொங்கி வரும் அழுகையை மூக்கு உறிஞ்சியும், தொண்டையை செருமியும் குறைத்துக் கொண்டார்கள். ஆயினும் அழுதார்கள்.
புருஷர்கள் கவலைப்படுவதைப் பார்த்து திரௌபதி குதூகலமடைந்தாள்.
அவர்கள் ஐந்து பேரும் மாவீரர்கள். மகாரதிகள். அவர்கள் ஐந்து பேரும் தன்னை எத்துணை வேகமாக நேசிக்கிறார்கள். தன்னைப் பற்றி எப்படி கவலைப்படுகிறார்கள் என்பதில் பெரும் நெகிழ்ச்சியடைந்தாள். நிறைவடைந்தாள்.
தனக்காக தன் புருஷன் வருத்தப்படுகிறான் என்பது எந்தப் பெண்ணுக்கும் மிகப் பெரிய ஆறுதல். அது பரிசு போல் ஒரு ஆனந்தம். அந்த ஆதரவு அவள் மனதை விட்டு நீங்காது இருக்கும். அவள் புருஷன்பால் மிகுந்த ஈடுபாடு ஏற்படும். ஒன்றுக்கு ஐந்து புருஷன்கள் உள்ள திரௌபதி தன்னுடைய கணவர்கள் அத்தனை பெரும் முகம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து கை கொட்டி கலகலவென சிரித்தாள்.
மஹாபாரதம் என்ன சொல்கிறது. யாருக்கு என்ன நோக்கம். இந்த மிகப் பெரிய யுத்தம் நடப்பதற்கு என்ன காரணம் என்கிற அலசல்தான் இந்த இதிகாசத்தில் முக்கிய விஷயங்கள் என்று எனக்குப்பட்டது. அதை நிறைவேற்றியிருக்கிறேன்.
தர்மத்தை சொல்ல இன்றைய நிலையில் இதிகாசங்கள்தான் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வேத வியாக்கியானங்கள் மனதில் தைக்க, உணர முடியா கனமாக போய்விட்டன. குழைத்து கொடுத்த இதிகாசம் ஓரளவு ஜீரணம் செய்ய முடிகிறது. இராமாயணமும் மகாபாரதமும் ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியவை. இந்த காப்பியங்கள் எல்லா இடத்து மக்களின் நல்லது, கெட்டதுகளை வெகு துல்லியமாக காட்டுகிறது. ஏமாற்றுபவரும், பொய் சொல்பவரும், சத்தியம் தவறாதவரும், தான தர்மம் செய்பவரும், எல்லா இடத்திலும், எல்லா வகுப்பிலும் இருக்கின்றார்கள். இந்த இதிகாசங்கள் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறது. நமக்கு பார்க்க கற்றுக் கொடுக்கிறது.
இதிகாசப் புராணங்களை நாம் தோளில் சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும். இது நம் வாழ்நாள் கடமை. இதை மறுத்தவருக்கு வாழ்க்கை புரியவில்லை என்பதே அர்த்தம்.
குரு காப்பார்.
நமஸ்காரம்.
- என்றென்றும் அன்புடன் பாலகுமாரன்.
SKU Code | TMN B 400 |
---|---|
Weight in Kg | 0.350000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன்/ Balakumaran |
Publisher Name | திருமகள் நிலையம்/ Thirumagal Nilayam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%