Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நந்தி வாக்கியம் 1 - புலியூர் பாலு - Nandhi Vaakkiyam 1 by Puliyur Balu - Nanthi Nandhee Nanthee Nandi Vakiyam Vaakiyam Vakkiyam Vaakiyum Vakiyum Vaakkium Puliyoor Balu - Pulioor Baalu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 273
₹30.00
ஜோதிட நூல்.
 
காகித உறை/ பேப்பர்பேக்; 
 
மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும், சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும். 
 
ஜோதிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் நந்திகேஸ்வரர் அருளிச்செய்த 'நந்தி வாக்கியம்” படித்து, மிக நுட்பமாக பாடலில் எழுதப்பட்ட ஜோதிட கருத்தினை அறிந்து கொள்ளவது மிகவும் அவசியம். ராசி சக்கரத்தை நான்காய் கணக்கிடுவதை நுட்பமாக  சொல்லும் ஒரு வாக்கியம் இது -
 
"தேரவன் மூன்றாவதோரை தன்னில்
ஜெனித்தோன்றன் வீதியது பிரிவு மூன்று
தேருகின்ற வீடதுவும் வடமுகப்பு
திறமை வடமேற்கதனி லாலயங்கள்
கூரே எதிரில் மனை மூன்று பிரிவேயாகும்
சேருவது இருபக்க மனையும் செல்வம்
சிறந்திருக்கு பூர்வீகந் திறமையாமே” 
 
ஆசிரியர் குறித்து: புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.
More Information
SKU Code Bharti B 273
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலியூர் பாலு Puliyur Balu
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:நந்தி வாக்கியம் 1 - புலியூர் பாலு - Nandhi Vaakkiyam 1 by Puliyur Balu - Nanthi Nandhee Nanthee Nandi Vakiyam Vaakiyam Vakkiyam Vaakiyum Vakiyum Vaakkium Puliyoor Balu - Pulioor Baalu

Similar Category Products





Other Books by புலியூர் பாலு Puliyur Balu