பன்னிரு திருமுறைப் பாடல்கள் - Panniru Thirumuraip Paadalkal - Paniru Thirumurai Paadalgal - Panniru Tirumurai Padalgal - Panneru Dhirumurai Padalkal
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
சொற்பொழிவு மற்றும் இறை இசை பாடல்கள்.
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த தமிழ் ஒலிப் புத்தகம் பன்னிரு திருமுறைப் பாடல்கள், தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் சொற்பொழிவு மற்றும் பாடல்களை ஆனந்தா கேசட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
இசைஞானி பற்றி: தருமபுரம் ப. சுவாமிநாதன் (மே 29, 1923 - 15 அக்டோபர் 2009) தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசையில் பெரும் புலமை பெற்றிருந்தவர்.1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் (தருமபுர ஆதீனம், தமிழக அரசு, கொலம்பியா நிறுவனம் அகியவை வெளியிட்டு) வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார்.
SKU Code | Guhashri Audiobks 117 |
---|---|
Weight in Kg | 0.480000 |
Brand | Bookwomb |
Author Name | தருமபுரம் ப. சுவாமிநாதன் - Tharumapuram P. Swamynathan |
Publisher Name | ஆனந்தா கேசட்ஸ் - குகஸ்ரீ வாரியார் - Ananda Casettes -Gugasri Variyaar |