Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
TMN B 150
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
பேப்பர்பேக்
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
About spirituality.
"ஆன்மீகச் சிந்தனைகள்” என்ற அற்புதமான கட்டுரைத் தொகுப்பு. எல்லாமும் நான்தான் என்று தெரிந்துவிட்டால் எனக்கு ஏது எதிரி. அந்த மிகப்பெரிய ஒரு அதிர்வை நான் அனுபவித்தேன். எதுவுமே இல்லை. எதுவுமே இல்லை.
இங்கு தோற்றங்களெல்லாம் மாயை. பொய். இங்கு கர்வமெல்லாம் அபத்தம். இங்கு எதிரி என்று நினைப்பது பேதைமை. இங்கு எனக்கு மட்டுமே வேண்டும் என்று நினைப்பது மிகப் பெரிய தவறு. இது எல்லோருக்கும் உரியது.
எல்லோருக்கும் உரியதே இங்கு இருக்கிறதே தவிர, உனக்கு மட்டும் உரியது என்று ஒரு சிறிய தூசு கூட இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். இதுவே கடவுள் தரிசனம்.
நான் கேட்ட கேள்விக்கு இதுவே பதில். இதை ஒரு மனிதருக்கு வெளிப்படுத்துவதற்கு பெயரே குரு என்று பெயர். இது சொல்லத் தெரியவில்லையெனில் அவர் குரு இல்லை. வெறும் வேர்க்குரு.
பொய்யும் புரட்டுமாய் வாழ்க்கை நடத்துகின்ற குருமார்கள் அழிந்து போயிருக்கிறார்கள். ஆபாசமாய் பேசப்பட்டிருக்கிறார்கள். கடும் அவஸ்தையில் நின்றிருக்கிறார்கள். கேவலப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
நல்ல குரு கிடைப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு உன்னதமான குரு எனக்கு எப்படி கிடைத்தார் என்ற ஆச்சரியம் எனக்குள் வந்தது. நான் அவரையே கேட்டேன்.
"இது இன்று, நேற்று வந்த உறவல்ல பால்குமார். இது ஜென்ம ஜென்மாந்திர தொடர்புடையது. பல்வேறு பிறவிகள் தாண்டி நாம் இணைந்து நகர்ந்து நகர்ந்து வந்திருக்கிறோம்.
பால்குமார், If at all there is any rebirth this Begger is like to be with Balakumaran. இனி மறுபிறவி என்று ஒன்று இருந்தால் இந்த பிச்சைக்காரன் பாலகுமாரனோடு இருக்க ஆசைப்படுகிறான்" என்ன அற்புதமான தெய்வ வாக்கு இது.
வெறுமே சொல் விளையாடல் செய்பவரா என் குருநாதர். இல்லவே இல்லை. அவரின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு அசைவும் அர்த்தம் உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்.
அவருக்கு மறுபிறவி உண்டா. எல்லாம் அறிந்த ஞானி மறுபடியும் மனிதராக பிறப்பாரா. இல்லை. எனக்கு மறுபிறவி உண்டு. அந்த மறுபிறவியில் இளம் வயதிலேயே குருவினுடைய தீட்சண்யம் எனக்குள் ஏற்பட்டுவிடும்.
என்னை தெரிந்தவனாக நான் பிறக்க நேரிடும். நல்ல மனிதனாக மலர நேரிடும் என்பதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். நான் அடுத்த பிறவிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். எனவே, எனக்கு மரணம் பற்றி எந்த பயமும் இல்லை.
இதோடு முடிந்து போயிற்றா இல்லை. "பால்குமார், யூ ஆர் மை பென்" என்றும் சொல்லியிருக்கிறார். அன்று முதல் இன்று வரை நான் எழுதுவதெல்லாம் அவர் எழுதுவதாகவே கருதுகிறேன். அவர் சொல்லாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது.
என்னால் சத்தியத்தை தவிர வேறு எதுவும் எழுத முடிவதில்லை. எழுதுவது என்பது எனக்கு இறைபணி. எழுதுவது என்பது இறைவன் ஆணையிட்டது. எழுதுவது என்பது வேறு எங்கிருந்தோ வந்து என்னுள் புகுந்து கொண்டிருக்கிறது.
நான் கருவி. என் எழுத்து சத்தியம். நான் மனிதன். என் எழுத்து தேவகுரல். நான் சாதாரணன். என் எழுத்து அசாதாரணமானது. ஏனெனில் அதில் உண்மை மிளிர்கிறது. அது குருவினுடைய ஆசிர்வாதத்தால் வெளிவருகிறது.
ஒரு நல்ல குரு கிடைத்துவிட்டால் ஒரு மனிதனுக்கு எந்தவித வேதனையும் இருக்காது. மாறாக மிகப் பெரிய மேன்மைகள் வந்து நிற்கும்.
SKU Code | TMN B 150 |
---|---|
Weight in Kg | 0.100000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன் Balakumaran |
Publisher Name | THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%