ஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா - Ainthavathu Athiyayam - Sujatha - Iynthavathu Aythiyaayam - Aindhavadhu Athiyaayam
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
TMN B 237
₹45.00
குறுநாவல்கள்.
காகித அட்டை/ பேப்பர்பேக்;
84 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: டிசம்பர், 2001;
நான்காம் பதிப்பு: ஏப்ரல், 2013.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
முன்னுரை:
இவ்விரண்டு குறு நாவல்களும் 'குமுதம்' பத்திரிகையில் சென்ற ஆண்டு வெளியானவை. 'ஐந்தாவது அத்தியாயத்'தின் முடிவு சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். அபூர்வா, கணேஷ் எழுதச் சொன்ன விஷயத்தை அப்படியே தயக்கமில்லாமல் எழுதினதிலேயே முடிவு பொதிந்திருப்பதை பல வாசகர்கள் உணர்ந்தார்கள்.
சுஜாதா, சென்னை, 1.1.2002
இரண்டு குறுநாவல்கள்:-
1.ஓரிரவில் ஒரு ரயிலில்:- பக்கம் 1 முதல் 26 பக்கங்கள் வரை.
2.ஐந்தாவது அத்தியாயம்:- பக்கம் 27 முதல் 84 பக்கங்கள் வரை.
ஓரிரவில் ஒரு ரயிலில்:- ஓரிரவில் ஒரு ரயிலில் உன்னைக் கண்டேன்
பார் முழுவதும் ஊடுருவும் மின்னல் கண்டேன்
ஒரு ராத்திரியிலேயே ரயிலில் அவளைச் சந்தித்து, ஏறக்குறைய கல்யாண ஏற்பாடு வரை வந்து விட்டது. இந்த இன்டர்நெட் யுகத்தில் கூடக் கொஞ்சம் வேகம்தான். அதுதான் நடந்தது.
ஓரிரவில் ஒரு ரயிலில்' இறுதியில் ஒரு ஆச்சரியம் தரும் குறுநாவல்.
2.ஐந்தாவது அத்தியாயம்:- 'ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது.
கொஞ்சம் உன்னிப்பாக படித்தவர்களுக்கு இதன் முடிவில் ஒரு குழப்பம் ஏற்படவில்லை.
'சுஜாதாவின் மென்கதைகள் வகையைச் சார்ந்த இவ்விரண்டும் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
முன்னுரை:-
இவ்விரண்டு குறு நாவல்களும் 'குமுதம்' பத்திரிகையில் சென்ற ஆண்டு வெளியானவை. 'ஐந்தாவது அத்தியாயத்' தின் முடிவு சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். அபூர்வா, கணேஷ் எழுதச் சொன்ன விஷயத்தை அப்படியே தயக்கமில்லாமல் எழுதினதிலேயே முடிவு பொதிந்திருப்பதை பல வாசகர்கள் உணர்ந்தார்கள்.
சுஜாதா -01.01.2002
எழுத்தாளர் சுஜாதா: சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன் )
தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர். இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதுக்கு மேல் நாவல்களும், கட்டுரைகளும், விமர்சனங்களும், விளக்கங்களும் எழுதியுள்ளார். தமிழில் விஞ்ஞானக் கதைகள் எழுத முன்வந்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள் "வடிவங்கள்", "தேவன் வருகை" போன்ற தொகுப்புகளில் வந்துள்ளன. "என் இனிய இயந்திரா" இவர் எழுதிய அறிவியல் புதினம். இது பல பதிப்புகள் வெளிவந்து ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. இதன் மேல் எம்ஃபில், டாக்ட்ரேட் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. இந்தக் கதை வெளிவந்த பின் பலபேர் தங்கள் வெட்டு செல்லப் பிராணிகளுக்கு "ஜீனோ" என்று பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சிதான் "மீண்டும் ஜீனோ" என்னும் இந்த நாவல். சுஜாதா தன் பன்முகத் திறமைகளின் வெளிப்பாடாக ஸ்டெர்லிங் டிஎஸ்எல் நிறுவனத்தின் "அம்பலம்" என்னும் இணைய இதழை நிர்வகித்தார். பெண்ட்டா மீடியா கிராஃபிக்ஸ் நிறுவனத்துக்கு ஆலோசகராக கணிப்பொறி சார்ந்த திரைப்படங்களுக்கு உதவி உள்ளார். மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டைரக்டராக தரமான திரைப்படங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுஜாதா இணையத்தைப் (இன்டர்நெட்) பற்றி எழுதிய "வீட்டுக்குள் வரும் உலகம்", அறிவியல் கேள்விகளுக்கு பதில்கள் தந்த "ஏன்? எதற்கு? எப்படி?" போன்ற புத்தகங்கள் பதிப்பியலில் சரித்திரம் படைத்தன.
SKU Code | TMN B 237 |
---|---|
Weight in Kg | 0.040000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | சுஜாதா Sujatha |
Publisher Name | திருமகள் நிலையம் Thirumagal Nilayam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹190.00
Special Price
₹170.00
Save: 20.00 Discount: 10.53%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹140.00
Save: 20.00 Discount: 12.50%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%