Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

5ம்பாவம் அல்லது புத்திரபாவ சிந்தனை - புலியூர் பாலு - ஐந்தாம் - 5m Paavam alladhu Puthirabaava Sinthanai by Puliyur Balu - Puliyoor Balu Pulioor Baalu Aintham Pavam Baavam Bavam Indhaam Ainthaam Aindhaam Aintham Aindham Sindhanai Puthirabava Putirabaava

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
Bharti B 272
₹18.00

ஜோதிட நூல்.

காகித உறை/ பேப்பர்பேக்; 

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் , சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.   
 
திருமணமான ஒவ்வொருவரும் குழந்தை செல்வத்திற்காக ஏங்குவர். பல செல்வங்களை பெற்றிருப்பவரும் குழந்தை செல்வத்தை எண்ணி ஏங்குவர். அச்செல்வத்தை அடையக்கூடிய ஸ்தானங்கள் ஜாதகத்தில் இருக்கின்றனவா என ஆராய்ந்து கூறுவது எப்படி என இப்புத்தகத்தில் அறிந்து கொள்ளலாம். 
 
ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம ஸ்தானம் என சொல்லப்படும் 5 ஆம் வீடு அல்லது 5ம் பாவம் என்பது புத்திர ஸ்தானம். இதையே பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும், புத்திர பாவம் என்றும் ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.  புத்திர ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் அந்த ஸ்தானத்தைப் பார்வையிடும் கிரகங்கள், அவற்றால் நேரக்கூடிய விளைவுகள் பற்றியும் விளக்கமாகப் பார்ப்போம்.
 
ஆசிரியர் குறித்து: புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.
More Information
SKU Code Bharti B 272
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலியூர் பாலு Puliyur Balu
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:5ம்பாவம் அல்லது புத்திரபாவ சிந்தனை - புலியூர் பாலு - ஐந்தாம் - 5m Paavam alladhu Puthirabaava Sinthanai by Puliyur Balu - Puliyoor Balu Pulioor Baalu Aintham Pavam Baavam Bavam Indhaam Ainthaam Aindhaam Aintham Aindham Sindhanai Puthirabava Putirabaava

Similar Category Products





Other Books by புலியூர் பாலு Puliyur Balu