Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சந்திர காவியம் - புலியூர் பாலு - Chandira Kaaviyam by Puliyur Balu - Chandra Kaviyam Kaaviam Chanthira Chantira Chandra Chantra Puliyoor Balu Pulioor Baalu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 274
₹30.00
ஜோதிட நூல்.
 
காகித உறை/ பேப்பர்பேக்; 
 
மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

சதாசிவ ஜோதிடர் இயற்றிய சந்திர காவியம். சந்திர காவியம் ஜோதிட விதிகளுக்கான ஆதார நூல்.1936-ல் இந்நூல் பழைய பதிப்பில் வெளிவந்தது. ஜோதிட நூல் சந்திர காவியம் மூலமும்-உரையும். சந்திர காவியம் ஜோதிடர் மற்றும் ஜோதிட மாணவர்களுக்கான நூல். 
 
சந்திர காவியத்தில் லக்னத்தில் புதனும், சந்திரனும் ஒன்றாக இருப்பது போன்ற அமைப்பைப் பெற்றவர்கள் பல கலைகளிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்; செவ்வாய் நல்லான் என போற்றப்படுகிறவர் போன்ற பற்பல  அடிப்படை ஜோதிட நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
 
புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.   
 
ஆசிரியர் குறித்து: புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.
More Information
SKU Code Bharti B 274
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலியூர் பாலு Puliyur Balu
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:சந்திர காவியம் - புலியூர் பாலு - Chandira Kaaviyam by Puliyur Balu - Chandra Kaviyam Kaaviam Chanthira Chantira Chandra Chantra Puliyoor Balu Pulioor Baalu

Similar Category Products





Other Books by புலியூர் பாலு Puliyur Balu